வார்த்தை செய்யும் வித்தை,
எல்லாம் மாறி போனது!!
மௌனம் செய்யும் விந்தை,
புதியதாய் சேர்ந்து கொண்டது!!
காற்றோடு நான் பேசி,
புது பாஷை கற்றுகொண்டேன்!!
உன் நினைவில் என் நிழலை,
பார்த்து சிரித்து நின்றேன்!!
நாட்கள் நகர மறுப்பதால்,
நாட்குறிப்பை வெறுத்து விட்டேன்!!
உன் விழியில்,
நான் தொலையும்,
நேரம் வேண்டி நிற்கின்றேன்!!
உன் நினைவில்,
என் நிமிடங்கள்,
மெல்ல மெல்ல தொலைகிறது!!!
No comments:
Post a Comment
Thank you buddy for your feedback...!!!