என் மனதின் வார்த்தைகள்
உங்கள் விழியின் தீண்டலுக்காக...!!!
Wednesday, 20 March 2013
காடுகளுக்காக ஒரு நாள் !!!
மனித இனம் தோன்றிய இடமும் அதுவே
மனிதத்தை வளர்த்த மண்ணும் அதுவே
நம் சுவாசத்தின் பிறப்பும் அங்கேயே
நம் சாம்பல் சேர்வதும் அங்கேயே
வாழ்வதற்காக செய்யா விட்டாலும்
நம்மை சாம்பல் செய்திட நிச்சயம்
மரம் என்னும் இனம் தேவை ...!!
இனப்படுகொலை எங்கும் வேண்டாம் !!!
nice lines and touching last line especially
ReplyDeleteThanks Jaya Balaji...!!!
Delete