Thursday, 14 March 2013

சாலை நெரிசலில் தொலைத்த இதயம் !!!

என் ஹெல்மெட்டை துளைத்தது
ஒரு பூவின் வாசம் ...
நான்  பார்த்ததும் தெரிந்தது
அது ஒரு பெண்ணின் சுவாசம் ...
அவள் பார்வையில் நொடியினில்
என் இமைகள் உறைந்து போனது..
அந்த கருவிழி ஓட்டத்தில்
என் நரம்பும் சிலிர்த்தது ...
சற்றும் தாமதிக்காமல் சட்டென்று
சரண் புகுந்தது அவளிடம்...
என் இதயம்....
என்னையும்  கேட்காமல் ...!!!

2 comments:

  1. saga enaku ipdila ezhuthanumnu rmba aasai aana varthaigal onah amaika therila , ungal vaarthaigal nejama nala feel tharuthu congrats to u

    ReplyDelete

Thank you buddy for your feedback...!!!