ஒரு முறை உன் சுவாசம் கலந்து ,
உன்னுள் சென்று வரவா ...
உன் இதயத்தில் எந்தன் காதலை ,
கொஞ்சம் சொல்லி வரவா...
உன் இரத்த துளிகளில் நுழைந்து ,
சிறு முத்தம் தந்திடவா ...
உன் நரம்பு தூண்களை பிடித்து ,
உனக்குள்ளும் காதல் பூசிடவா ....
என் வழியில் உன் துணை சேர்க்க ,
ஒரு முறையேனும் பார்வை தந்துவிடு ....!!!
lovable <3
ReplyDeleteThanks senthu... :)
Delete