பூலோகம் நம்மை அறிந்ததும் ,
பூலோகத்தை நாம் அறிந்ததும் ,
தாய்மையின் ஒவ்வொரு அசைவுகளினால் ...
உலக உருண்டை உறைந்து போகும்,
மகளின் இதழ்கள் சுவடுகள் சேர்க்கையில்...
தோல்விகள் அனைத்தும் துவண்டு நிற்கும்,
தோழியின் கைகள் தோளை தொடுகையில்..
பிரபஞ்சம் வென்ற திமிர் தொற்றிகொள்ளும் ,
காதலியின் விழி சேர்க்கும் நம்பிக்கையில் ..
வாழ்க்கை அர்த்தம் நொடியில் புரியும் ,
மனைவியின் சர்க்கரை மறந்த காபியில் ...
பெண்மையின் பெருமையை விதைத்ததால்,
மண்ணின் பெருமையும் ஓங்கியது...
என் சிந்தனையும் அதிர்ஷ்டம் பெற்றது ,
பெண்மையை போற்ற வார்த்தைகள் கண்டதால் ...!!!
பூலோகத்தை நாம் அறிந்ததும் ,
தாய்மையின் ஒவ்வொரு அசைவுகளினால் ...
உலக உருண்டை உறைந்து போகும்,
மகளின் இதழ்கள் சுவடுகள் சேர்க்கையில்...
தோல்விகள் அனைத்தும் துவண்டு நிற்கும்,
தோழியின் கைகள் தோளை தொடுகையில்..
பிரபஞ்சம் வென்ற திமிர் தொற்றிகொள்ளும் ,
காதலியின் விழி சேர்க்கும் நம்பிக்கையில் ..
வாழ்க்கை அர்த்தம் நொடியில் புரியும் ,
மனைவியின் சர்க்கரை மறந்த காபியில் ...
பெண்மையின் பெருமையை விதைத்ததால்,
மண்ணின் பெருமையும் ஓங்கியது...
என் சிந்தனையும் அதிர்ஷ்டம் பெற்றது ,
பெண்மையை போற்ற வார்த்தைகள் கண்டதால் ...!!!
WOW, beautifully written !
ReplyDelete:) thanks again..!!
Deletesoooper !:)
ReplyDeleteThank you...!! :)
DeleteYour personifications are fresh and awesome Aarthi!!!
ReplyDeleteThanks arthi... :)
Delete